சலாவு 55 கவிதைகள்
பெண்ணே,
என் கண் விழிக்குள்
வரைந்து பார்த்தேன்..
உந்தன் ஓவியத்தை ..
என் மூச்சு காற்றில் ..
சுவாசித்து பார்த்தேன் ..
உந்தன் நினைவுகளை ..
என் இதய சுவற்றில் ..
எழுதி பார்த்தேன் ..
உந்தன் பெயரை..
என் நித்திரையிலும் ..
உந்தன் சித்திரமே..
......
................................சலா,