காலம் உரைக்கும்

காந்தள் நிறத்து மண்விழும் மாரி
தான்தன தென்னா அன்பில் ஒன்றி
சேறாய் என்றும் சேர்ந்திருப் பாராம்!
வேனில் பரவ வீணில் ஈரம்
நாணில் கோழை போல்
களம்விட் டோடி மறைவ தென்னே?

எழுதியவர் : வரைவில் இளவல் (29-Feb-16, 12:49 pm)
சேர்த்தது : jgdshl
பார்வை : 276

மேலே