என் அம்மா

இருள் நிறைந்த கருவறையில் உயிர்தந்து
பொக்கிஷம்மாக பாதுகாத்து
வலிமையின் கொடிமை அனுபவித்து
என்னை பூமிக்கு அறுமுகபடுத்தியவள்
தான் பட்டினி இருந்தாலும்
தனக்கு எந்த இடையூர் வந்தாலும்
தன் துன்பத்தை பாராது
தன் சுகத்தை துறந்து
மலரில் இருந்து வாசனை வீசுவதுபோல
தன் ஆயுள் முழுவதும்
அன்பு மலை பொழிவாள்
கடவுள் கொடுத்த மனித தெய்வம்
கற்பனையில் கூட வடிக்க
முடியாத தேவதையாக இருப்பவள்
அதனால் தான் ஏனோ
நெஞ்சில் வைத்து சுமைக்கிறோம்...