பார்வையில்லாத கண்

நீ நெருப்பு ....
உனக்கு உணர்வே இல்லை
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!

பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!

நான்
பார்வையில்லாத கண் ....
நீ
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Mar-16, 7:54 pm)
பார்வை : 235

மேலே