கவி தாய்க்கு -1

"கனவுகளை" சுமக்கும் போது
புரியாத நிகழ்வுகள்,
"நினைவுகளை" சுமக்கும் போது
புரிகிறது...
"கண்ணீர்" மட்டுமே "கண்களை"
சுமக்கும் என்று...
"கண்களை" தாரமாக பெற்று
"தானமாக" கொடுத்து விட்டேன்
அவள் தாயிடமே...

எழுதியவர் : Gkanesh (10-Mar-16, 9:46 am)
சேர்த்தது : கணேஷ்
பார்வை : 204

மேலே