சுமைகளைத் தாங்கியே
சுவடுகளை விட்டுச் சென்றவன்
ஞானியோ
பரதேசியோ
தலைவனோ
தொண்டனோ
சாதாரண மனிதனோ
எல்லோரும்
சுமைகளை தாங்கியே நடந்தனர் !
-----கவின் சாரலன்
சுவடுகளை விட்டுச் சென்றவன்
ஞானியோ
பரதேசியோ
தலைவனோ
தொண்டனோ
சாதாரண மனிதனோ
எல்லோரும்
சுமைகளை தாங்கியே நடந்தனர் !
-----கவின் சாரலன்