ஆன்மிக ஒளி தோன்றினால்

உலகம் எங்கும் அமைதி உருவாக
தேவையாக இருப்பது ஆன்மீகம்
ஆன்மிக ஒளி தோன்றினால்
உலகமே மகிழ்சியில் இருக்கும்

ஆன்மாவை உணர தேவை ஆன்மீகம்
அழிந்து போகும் உடல் என்று புரிந்தாலும்
மாந்தன் வஞ்சக செயல்களை செய்வதால்
துன்பமும் சூழ்ந்து கொள்ளுது அகிலம் எங்கும்

உடல் இன்றி ஆன்மா வர முடியாது
ஆன்மீகம் இல்லை என்றால்
ஆன்மா வாழ முடியாது
இது இறைவனின் படைப்பு இதை புரிந்தால்
பூலோகம் சிறைக்கும் இல்லை
எனின் முடிவு பெரும்

எழுதியவர் : கலையடி அகிலன் (21-Mar-16, 3:40 am)
பார்வை : 62

மேலே