புன்னகையில் கவிதை செய்பவள் நீ

அப்படியொன்றும் எளிதானதல்ல எனக்கு
தனிமையில் தவம் செய்து
வார்த்தைகள் வரம் கேட்டு
எத்தனை எத்தனை மெனக்கெடல்கள்
சகியே..!
உன்னால் மட்டும் எப்படியடி முடிகிறது
ஒரு புன்னகையில் கூட கவிதை செய்ய..?

எழுதியவர் : மணி அமரன் (26-Mar-16, 2:08 pm)
பார்வை : 401

மேலே