புன்னகையில் கவிதை செய்பவள் நீ
அப்படியொன்றும் எளிதானதல்ல எனக்கு
தனிமையில் தவம் செய்து
வார்த்தைகள் வரம் கேட்டு
எத்தனை எத்தனை மெனக்கெடல்கள்
சகியே..!
உன்னால் மட்டும் எப்படியடி முடிகிறது
ஒரு புன்னகையில் கூட கவிதை செய்ய..?
அப்படியொன்றும் எளிதானதல்ல எனக்கு
தனிமையில் தவம் செய்து
வார்த்தைகள் வரம் கேட்டு
எத்தனை எத்தனை மெனக்கெடல்கள்
சகியே..!
உன்னால் மட்டும் எப்படியடி முடிகிறது
ஒரு புன்னகையில் கூட கவிதை செய்ய..?