தேன் துளி 9

"கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று
ஒரு பெண் பிடிவாதமாய் இருப்பது...
ஆண் வர்கத்தை வெறுப்பதாலா அல்லது
தன்னையே தான் வெறுப்பதாலா?
கல்யாணம் செய்து பார் ...!
ஆணையும் நேசிப்பாய் உன்னையும் நேசிப்பாய்..
===============================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (5-Apr-16, 3:51 pm)
பார்வை : 55

மேலே