உணவு எப்பொழுது

எவர் ஒருவர் வேளா வேளைக்கு சரியான நேரத்தில் உணவு எடுக்கிராறோ, அவர் நிச்சியம் நோயாளியாக தான் இருப்பார்.

உடலின் உணவுத் தேவை நம் உடலுக்கு தான் தெரியுமே தவிர, சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு அல்ல.

ஒரு உயிரற்ற பொருளுக்கு, உயிரிணங்களின் தேவையை எப்படி கணிக்க முடியும்.

முதலில் இந்த மூன்று வேளை, சரியான நேரத்தில் உணவெடுப்பது நம்முடைய மரபன்று.

இப்படி உண்ணாவிட்டால் அல்சர் ஏற்படும், அது வந்துவிடும், இது வந்துவிடும், என்று ஆங்கில மருத்துவம் கூறுவது மிகப்பெரிய பொய், ஏமாற்றுவேலை.

மூன்று வேளை சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை நம் தலை மீது கட்டியது யார் தெரியுமா,

மருந்து மாத்திரை கம்பனிகள். ஆம், அவர்களுடைய மருந்துகளை விற்று தீர்பதற்காக, நம்மை மூன்று வேளை உணவெடுக்க வைத்தார்கள்.

சரி, எப்பொழுது உணவெடுக்க வேண்டும்

இதோ நம் வள்ளுவன் வாக்கு

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

பொருள் : நாம் உண்ட உணவு செரிமானமாகி, கழிவுகள் நீங்கிய பின். பசி எடுத்து உண்டால், உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை.

நாம் இதை பின் பற்றி, நம்முடைய குழந்தைகளுக்கு செல்லி கொடுத்திருந்தால், இந்த அளவுக்கு நம் சமுதாயம் நோய் பிணியில் சிக்கி இருக்காது.

சரி, முடிந்து பேனதை பற்றி பேச வேண்டாம்.

ஒன்னு பன்னுங்க

ஒரு வாரம் கடிகாரம் பார்காமல்

பசியை உணர்ந்து சாப்பிட்டு வாங்க

உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தையும், அற்புதத்தையும் இங்கு பதிவிடுங்க.

நிறைய பேருக்கு பசினாலே என்னனு தெரியாது. இது பெருமை பட வேண்டிய விடையம் அல்ல.

பசியை உணராவிட்டால் உங்க உடலில் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம்.

பசி அறியா வயிறு பால்

( பசி னா என்ன னு தெரியனுமா, ஒரு நாள் முழுக்க சாப்பிடாம இருங்க, தெரிஞ்சுக்குவீங்க )

குறிப்பு : இரவு உணவை 8 மணிக்கு மேல் எடுக்க கூடாது

நன்றி

எழுதியவர் : (6-Apr-16, 7:16 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : unavu eppoluthu
பார்வை : 1256

சிறந்த கட்டுரைகள்

மேலே