சித்திரையை வாழ்த்து தமிழ்ப் புத்தகமாய்

முத்திரைப் பொற்சிரிப்பில் திங்களாய்ப் பூத்தது
முத்தாக ஓர்வெண்பா முல்லையும் பாடிட
சித்திரையும் மெல்லச் சிவந்து நடந்தனள்
முத்தான புன்னகையில் என்தோழி நீதமிழ்
புத்தகமாய் வாழ்த்திடு வாய்

---கவின் சாரலன்

இது ஒரு விகற்ப ப ஃ றொடை வெண்பா

இளைய வயதினர் சிலராவது சித்திரைப் புத்தாண்டில் யாப்பினில்
கவிதை எழுத வேண்டும் என தீர்மானம் செய்யுங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-16, 9:06 am)
பார்வை : 140

மேலே