புத்தகம் இன்னொரு போதிமரம்

திசையற்ற வாழ்வுக்கு திகழ் புகட்டும்
மாசற்ற மகத்துவத்தை மானுடர்க்கு அளிக்கும்
அமைதியற்ற ஆன்மாவிற்கு சாந்தி தரும்
சக்திமிகு சகலகலா வல்லிக்கு நிகரே
துன்பம் வருங்காலத்தும் இன்பம் தரும்
இனியமொழி புரியும் இறைவனுக்கு இணையே
ஆடம்பரத்தில் ஆடும் பகட்டனையே ஈகை
இன்பத்திற்கு அடிமை செய்யும் நண்பனே
நித்தம் நீதியும் நல்புத்தியும் நல்கச்செய்யும்
நற்கதிபுரியும் தத்துவப் பெருங்கடலே
கம்பன் வள்ளுவ பாரதிதந்த ஏடுகலாம்
செவியினில் இனித்திடும் தெள்ளமுதமே
முகடுகல்பல முன்வந்தாலும் முனைந்துசெல்ல எழிச்சிதரும்
முகவோர் போற்றும் முகரிமைதரும் கற்பகமே (முகரிமை-பேறறிவு)
இயலாமையான அசுரனை அழிக்கும் கணையே
அன்புமரிவும் ஆற்றலும்பொறையும் வேகவிவேகம் தரும்
புத்தகம் இனனொரு போதி மரமே.........
-காமேஷ்.வ

எழுதியவர் : காமேஷ் வ (19-Apr-16, 10:25 am)
பார்வை : 1754

மேலே