ஒரு கோலம் நனைகிறது
உயிரே....
நீ
மழையில் நனைகின்றபோதெல்லாம்....
ஒரு கோலம் நனைகிறதே...
என்று கவலைப்படுகிறேன்.....
வெயிலில் நிற்கின்ற போதெல்லாம்....
ஒரு பூ வாடுகிறதே .....
என்று வருந்துகிறேன்...
எனக்குள் காதல் மழை
கே.இனியவன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
