ஒரு கோலம் நனைகிறது

உயிரே....
நீ
மழையில் நனைகின்றபோதெல்லாம்....
ஒரு கோலம் நனைகிறதே...
என்று கவலைப்படுகிறேன்.....
வெயிலில் நிற்கின்ற போதெல்லாம்....
ஒரு பூ வாடுகிறதே .....
என்று வருந்துகிறேன்...
எனக்குள் காதல் மழை
கே.இனியவன்
உயிரே....
நீ
மழையில் நனைகின்றபோதெல்லாம்....
ஒரு கோலம் நனைகிறதே...
என்று கவலைப்படுகிறேன்.....
வெயிலில் நிற்கின்ற போதெல்லாம்....
ஒரு பூ வாடுகிறதே .....
என்று வருந்துகிறேன்...
எனக்குள் காதல் மழை
கே.இனியவன்