பட்டை நாமம்
இரு புருவங்கலாக
வயல் வரப்புகள்,
நடுவில் தார் சாலை,
அதில் இட்டார்கள்
வெள்ளை கோடுகள்,
அபோதுதான்
விளைநிலங்கள் விலைநிலங்கலாயின...!
இரு புருவங்கலாக
வயல் வரப்புகள்,
நடுவில் தார் சாலை,
அதில் இட்டார்கள்
வெள்ளை கோடுகள்,
அபோதுதான்
விளைநிலங்கள் விலைநிலங்கலாயின...!