கனவில் காண்கிறேன்,

கனவில் காண்கிறேன்...,
என்று அறியாமல்
கை நீட்டி
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்..,
ஒளிந்தாய் விழித்ததும்
கனவு என்று அறிந்தேன்...
மறக்க
வேண்டுமென்று
நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின
உன்னுடன் பேசி பழகிய நாட்கள்...,

எழுதியவர் : காஞ்சி சத்யா (1-May-16, 5:33 am)
பார்வை : 264

மேலே