அன்னை

நீ!
என்னை கருவறையில்
சுமந்த போது
கொடுத்த பாசம்...
என் கல்லறையில்
தேகத்தை மண்ணரிக்கும் வரை
நான் சுவாசிக்கும்
காற்றாக வீசும்...
என் நினைவுகளில்...
நீ!
என்னை கருவறையில்
சுமந்த போது
கொடுத்த பாசம்...
என் கல்லறையில்
தேகத்தை மண்ணரிக்கும் வரை
நான் சுவாசிக்கும்
காற்றாக வீசும்...
என் நினைவுகளில்...