உழைப்பு

அவள்
வடித்து பரிமாறும்
சாததில்கூட -நான்
வெடித்து சிதறிய
மீதத்தை பார்த்திருப்பாள்!
ஏனென்றால் -என்
வியர்வை
நீரோட்டத்தில்
விளைவித்த அரிசி என்பதால்!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (25-May-16, 1:01 pm)
Tanglish : ulaippu
பார்வை : 114

மேலே