தொடரட்டும் உங்கள் மனதில்

ஆச்சரியமாக அவன் நான் நடந்தால் நடக்கிறான் நான் நின்றால் நிற்கிறான்.

அவன் உடையும் நடையும் என்னை போலவே இருக்க மகிழ்ச்சி கொண்டவனாய் குதித்த போது அவனும் குதிக்க மனதில் ஆகா இவன் இத்தனை நாள் எங்கிருந்தான் இதுவரை நாம் அவனை உதாசீனம் செய்து விட்டோமே என்ற எண்ணம் என்னைச் சூழ மெல்ல சாயத் தொடங்கியபோது .

தாங்கிப் பிடித்து அம்மா சொன்னார் மகனே... இதுதான் கண்ணாடி .. அது உன்னைத்தான் காட்டியது.. இத்தனை நாளாய் நீ மனநோயாளியாய் இன்றே குணமடைந்தாய்..இது போன்ற குழப்பங்கள் இனி கவனமாய் இரு என்று

கேட்ட எனது குழப்பம் தெளியாதவனை தெளிய வைத்து தெளிந்தவனை குழப்பி விடுவதா வாழ்க்கை என்பதாய் தொடரட்டும் உங்கள் மனதில் கதை

எழுதியவர் : moorthi (27-May-16, 1:57 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 254

மேலே