புன்னகையில் பூ தொடுக்கிறாள்

கண்ணில் கணை
தொடுக்கிறாள்
கவிதையில் சொல்
தொடுக்கிறாள்
புன்னகையில் பூ
தொடுக்கிறாள்
மாலை வர இவளை
யார் தடுக்கிறார் ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-16, 8:13 am)
பார்வை : 104

மேலே