என்னவள்

தெருவோர வழிகாட்டிகள் எல்லாம் நீ நடக்கும் திசை மட்டுமே காட்ட....
அடங்காத களிறும் உன் கையில் விளையாட்டு பொம்மையாக...
பெருங்காற்றாய் வந்தாலும் உன் வீட்டில் மென்காற்றாய் வீசிப் போக...
பசி ஏதும் தோன்றவில்லை சதிகாரி குறும்பாக் சிரித்துப்போக...
காத்திருத்தலும் சுகம்தானே உன் கைப்பேசி கொஞ்சலுக்காக...
அரும்பான என் நெஞ்சை கிள்ளித்தான் போகின்றாய்...
பெற்றாளே உன் அன்னை அழகான மான்குட்டி...
உன் முகத்தை காணத்தான் வருகிறேன் ஊர்சுற்றி!!!!!!

------என்னவள்

எழுதியவர் : (4-Jun-16, 6:29 am)
Tanglish : ennaval
பார்வை : 170

மேலே