மூடி வைத்தாயோ இதயத்தை

கண்டதும் காதல் கொண்டது எந்தன் மனம்
கண்டு கொள்ளாமல் செல்வது உந்தன் குணம்
நீயிருக்கும் இடத்தில் நிழலாக இருக்கத் தவமிருந்தேன்
நீ செல்லும் பாதையை மலர் தூவி அலங்கரித்தேன்..!

உறை தேடிச் செல்லும் பறவை போல
உனைத் தேடி வந்தேனே
உன் காதலை மறைத்து வைத்து
உறை போட்டு மூடி வைத்தாயோ இதயத்தை..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (10-Jun-16, 7:23 am)
பார்வை : 95

மேலே