பாமோபாலாஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாமோபாலாஜி
இடம்:  Madurai
பிறந்த தேதி :  27-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2016
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  54

என்னைப் பற்றி...

நான் ஒரு உள்அலங்கார வடிவமைப்பாளன்.

என் படைப்புகள்
பாமோபாலாஜி செய்திகள்
பாமோபாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2017 9:23 pm

அன்பு பிறரிடம் காட்டிடு
ஆற்றல் உன்னுள் வளர்த்திடு
இன்பம் கண்டு மகிழ்ந்திடு
ஈகை குணம் வளர்த்திடு
உண்மை ஒன்றே கூறிடு
ஊர் போற்ற வாழ்ந்திடு
எண்ணம் நல்லது கொண்டிடு
ஏற்றம் காண வகுத்திடு
ஒழுக்கம் உயிர் போல மதித்திடு
ஓய்வு இன்றி உழைத்திடு
ஒளடதம் அற்று உண்டிடு

மேலும்

அழகிய ஆத்திச்சூடி.... இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2017 10:04 am
பாமோபாலாஜி - எண்ணம் (public)
01-Jan-2017 10:41 am

தாய்நாட்டில் படித்து பட்டம் பெற்று 
பணி நிமித்தமாக வெளிநாடு சென்று விட்டு
தாய்நாட்டை நிந்திப்பவர்களை 
தேசத்துரோகிகளாகவே கருத வேண்டும்  


மேலும்

பாமோபாலாஜி - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

அருமையாக எழுதிருக்கீர்கள் தங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் 02-Dec-2017 7:22 am
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை... 25-Jul-2017 6:48 pm
நேர்த்தியான வரிகள் 10-Jul-2017 4:06 pm
நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
பாமோபாலாஜி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2016 7:55 pm

சாதி பார்க்காது
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!

கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!

நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!

மேலும்

வரிகள் anaiththum உண்மைதான் தொடருங்கள் 29-Jun-2016 9:36 pm
நன்றி நன்றி 29-Jun-2016 9:12 pm
நன்றி நன்றி 29-Jun-2016 9:12 pm
நன்றி நன்றி 29-Jun-2016 9:11 pm
பாமோபாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2016 8:00 pm

மல்லிகையும் செய்தது மெல்லிய புன்னகை
என்னவள் சூடியதால்..!

மேலும்

பாமோபாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2016 7:54 pm

உன்னைக் கண்ட பிறகு தான் நான் உணர்ந்தேன்
கண்ணால் காண்பது எல்லாம் பொய்யெ(ய)ன்று..!

மேலும்

காதலின் நினைவுகளும் கானல் நீர் போல் தான் 30-Jun-2016 4:59 pm
பாமோபாலாஜி - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2016 7:25 am

குடை ஏன் அழுகிறது,
கூட இருந்தவன் பிரிந்ததற்கு-
அவள் தனியே மழையில்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 26-Jun-2016 6:18 pm
பாமோபாலாஜி - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2016 2:00 pm

எங்கிருந்து தான் வந்தாளோ?...
விதையாக நெஞ்சில் விழுந்து
மலராய் மலர்ந்து
காதலால் எனை தைத்தாளே......


இரவும் போனது பகலும் போனது
அவளின் நினைவுப் போகலையே...
விழி மூடத் தூக்கம் வருது
கனவிலும் செய்கிறாள் தொல்லையே......

எங்கிருந்து தான் வந்தாளோ?......

அவளைப் பார்த்த சில நொடிகளிலே
விழிகள் இரண்டும் மயங்கிப் போனதே...
திசைகள் தெரியாது நூலறுந்தக் காற்றாடியாய்
அவளைத் தேடியே பார்வைப் பறந்துச் சென்றதே......


யார்?... எனை அழைத்தாலுமே
அவள் குரலாய் செவிகள் கேட்குதே...
விருட்சத்தின் இலைகளாய் கூட்டமிருந்தும்
தனிமையில் இருப்பதாய் நெஞ்சமும் உணருதே......


தரையென்று நினைத்தே கால்கள்
நதிய

மேலும்

மிக்க நன்றிகள் நண்பா.... 10-Jun-2016 8:02 am
காணாத ஓவியம் கண்ட பின் உயிருக்குள் காவியம் காதல் 09-Jun-2016 5:10 pm
பாமோபாலாஜி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2016 7:41 am

நெஞ்சோடு வாழ்ந்திடும் நினைவலைகள்
எத்தனை எத்தனை என் உயிரே...!
கண்ணோடு பேசிடும் பார்வைகள்
எத்தனை எத்தனை சொல் அன்பே!
முத்தத்தில் கவிதை படித்ததில்லை.
பிரிந்திட என்றும் நினைத்ததில்லை.
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்.(பல்லவி)

மதியால் சதிகள் வந்ததம்மா
விதியால் காயம் தந்ததம்மா
நதியில் மீன்கள் அழுததம்மா
கதியில் கலங்கி தவித்தனம்மா
நினைவை கனவில் வாழ்ந்தோமே
உணர்வை நினைவில் சேர்த்தோமே
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்(சரணம் 1)

காலத்தின் காயங்கள் ஆறிவிடும்
ஆறிய காயம் நினைவில் மறைவதில்லை
உதிரங்கள் சிந்தும் பூ நிலமே..!
வறியவன் நெஞ்சி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Apr-2016 11:15 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Apr-2016 11:15 pm
மிகவும் ரசித்தேன் வரிகள் அருமை வாழ்த்துக்கள் மொகமத் சர்பான் 23-Apr-2016 1:35 pm
அருமையான பாடல். தொடருங்கள் நண்பரே 23-Apr-2016 1:17 pm
பாமோபாலாஜி - பாமோபாலாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 8:30 am

நண்பா!
வீடெது வீதியெது என்று கூடத் தெரியாமல்
செய்யும் மது உனக்கெதற்கு?

மணவாழ்க்கை கசந்திடுமே
மதுவிற்கு நீ அடிமையானால்!
மாலையிட்ட மங்கையின் மனம் நோகுமே
மதுவை நீ குடித்தால்!

சாதனைகள் புரியும் வயதிது உனக்கு
சாக்கடையைக் குடிக்கலாகுமோ?

மரணத்தின் பூட்டுதனை மது கொண்டு நெருங்குகிறாய்
பூட்டிற்கு சாவி மதுவென்று அறிந்திருந்தும்!
போதை மீறிப் போய்விட்டால்
பாதை மாறிப் போய்விடுமே!

உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்க
ஊசலாடிக்கொண்டு வருதல் உனக்குத் தகுமோ?
உன்னைச் சுற்றி ஒரு உலகிருக்க
உனக்குள் ஒரு உலகைத் தேடுகிறாய்!
உன் மக்களும் கெடுமே நாளை
உன்னைப் பார்த்து!

மூளைக்கு வேலை கொடு
மூலையி

மேலும்

நன்றி நண்பரே! 21-Apr-2016 8:03 am
நல்ல எண்ணங்கள் நிறைந்த கவிதை...காலத்தின் போக்கில் மதுவின் அழிவுகள் மண்ணில் ஏராளமாகி விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Apr-2016 5:41 am
பாமோபாலாஜி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Apr-2016 8:02 am

தமிழ் படித்தேன் பட்டம் பெற்றேன்
மனு கொடுத்தேன் பணிக்கு
தகுதியில்லை என்றார்கள்
தமிழ் படித்த எனக்கு தகுதியில்லையோ?
தமிழ் படித்த(தா)ல் அவ்வளவு கேவலமோ?
தமிழனே! தலை நிமிர்ந்திடு!
தமிழைத் தலை நிமிர்த்திட!

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2016 11:22 am
காலம் அந்நியத்தின் சதியில் எம் மொழியை தட்டிக் கழிக்கிறது 19-Apr-2016 11:22 am
நன்றி அன்பரே. 19-Apr-2016 8:33 am
படைப்புக்கு பாராட்டுகள். போராடுவோம் . தொடரட்டும் உமது சிந்தனைக் கருத்துக்கள். ஆதிக்கச் சாதி யினரின் கலாச்சார அடையாளத்துக்கு முன்னுரிமை கொடுப்பதாகும். நாட்டின் ஒட்டுமொத்த நலனை மனத்தில் கொண்டு உருவான மொழிக் கொள்கைக்குக் குழி தோண்டுவதாகும் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் வருங்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆங்கில மயச் சூழல் பெற்றோர் ஆர்வம் இன்மை பழமைவாத பாடத்திட்டம் தமிழ்க் கல்வி உசாத்துணைகள் இல்லாமை (சிறுவர் நூல்கள், இயங்குபடங்கள், விளையாட்டுக்கள்) இணையத்தை, தகவல் தொழில்நுட்பத்தைச் சரிவரப் பயன்படுத்தாதல் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான களங்கள் அருகி வருதல் 19-Apr-2016 8:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே