முத்தமிட்டு
சொர்க்கத்தை...உணர்த்தும்
உன் முத்தங்கள் ஒவ்வொன்றும்........
நெற்றிப்பொட்டில்
நீ.....
தரும்
இதழ் பதிவுகள்.....
வாழ்நாள் முழுவதும்
காத்திருப்பேன்....அன்பே
அந்த ஒரு நொடிக்காக...
உன் மடியில்...
துயில் கொள்கையில்
உயிர்....உறங்கும்
வரம்.....தருவாயோ....??
அன்பே....!!!!!!!!!!!