வாடிய மலர்

வாடிய மலர்
உதிரக் காத்திருந்தது
உதிரும் முன்
ஒரு கவிதை சொன்னேன்
மீண்டும் சிரித்து மலர்ந்தது
நன்றி சொல்லி உதிர்ந்தது !
~~~கல்பனா பாரதி~~~
வாடிய மலர்
உதிரக் காத்திருந்தது
உதிரும் முன்
ஒரு கவிதை சொன்னேன்
மீண்டும் சிரித்து மலர்ந்தது
நன்றி சொல்லி உதிர்ந்தது !
~~~கல்பனா பாரதி~~~