உன்னை வர்ணிக்க
உதித்த வார்த்தையை
எழுத்தில் வடிப்பதற்குள்
அடுத்த வார்த்தை
வந்தே குதிக்கும்..
உன்னை வர்ணிக்க
நினைத்த நானும்
இயற்கையை வர்ணித்தே
எழுதிக் கொண்டுள்ளேன்
உதித்த வார்த்தையை
எழுத்தில் வடிப்பதற்குள்
அடுத்த வார்த்தை
வந்தே குதிக்கும்..
உன்னை வர்ணிக்க
நினைத்த நானும்
இயற்கையை வர்ணித்தே
எழுதிக் கொண்டுள்ளேன்