என்னவள்

படைத்தவன் கூட மிரண்டு போவான் என் பார்வையில் பட்ட ,
அவள் அழகை கண்ட போது .....!!!
நிலவோடு ஒப்பிட்டேன் அவள் நிழலுக்கு ஈடில்லை....
கனவோடு வருகின்றாள் என் கற்பனைக்கு அளவில்லை.....
பூக்களின் பிறப்பிடம்,புது வித மலர் அவள் ....
பூமியில் தோன்றினால் இங்கு பூகம்பம் தோன்றுமே....
கலியுக கன்னியில் இவள் கால் அளவு இல்லையே.....
சிலை என நினைக்கவே என் சிந்தையும் மறுக்குதே....
என் ஒரு மனம் பேசிடும் புது வித கவிதையே ....
மனதுக்குள் ஆயிரம் மாற்றங்கள் தோன்றுதே....
கலை அழகு நீயுமென்,கண்முன்னே தோண்றடி.....!!!!!!பேரழகே .....!!!

எழுதியவர் : D.Manivannan M.C.A (7-Jul-16, 12:37 am)
Tanglish : ennaval
பார்வை : 383

மேலே