காதல் வந்ததனால் -கங்கைமணி

எனக்குள்ளே காதலில்லை!
காதல்!....
உனக்குள்ளே வந்ததனால்.

எனக்காக வந்திருந்தால் -என்காதல்
எப்படியும் வந்துவிடும்!,

பிறருக்காக வந்ததனால்...,-என்காதல்
மறைந்துபோய் கிடக்கட்டும்!
மறந்தும் வராதிருக்கட்டும்!...,

எப்படியும் இறக்காது......,
எவளெடுத்து வருவாளோ??!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (11-Jul-16, 9:32 am)
பார்வை : 219

மேலே