தனி ஒரு தீவில்

தவமிருந்தேன் - இறைவன் பணிந்தார்
என்ன வரம் வேண்டும் என்றார்
"தனிமை என்வசப்பட வேண்டும் என்றேன்
அதற்கு -நீ தனிமையின் வசப்பட வேண்டும்
என்றே சொல்லி மறைந்தார் எனைதனி ஒரு தீவில் தள்ளி !
தவமிருந்தேன் - இறைவன் பணிந்தார்
என்ன வரம் வேண்டும் என்றார்
"தனிமை என்வசப்பட வேண்டும் என்றேன்
அதற்கு -நீ தனிமையின் வசப்பட வேண்டும்
என்றே சொல்லி மறைந்தார் எனைதனி ஒரு தீவில் தள்ளி !