பிரிவொன்றை சந்தித்தேன்
வலி நிறைந்த சுகம் தான் காதல் .,
அந்த சுகமான வலியோடு பயணித்த
போது தெரிய வில்லை எனக்கு ,
நீ என்னை விட்டு செல்வாய் என்று!!!
ஆனால் நீ விலகிய பின்பு தான் உணர்ந்தேன்
எந்தன் மரணத்தின் வலி என்னவென்று !!!
உன் நினைவுகளை என்னுடன் செதுக்கி
வைப்பேன் எந்தன் உயிர் கல்லறை செல்லும் வரை!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
