அதேதான்

மழையில் உதவியது,
மழைக்குப்பின் சுமையானது-
குடைதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jul-16, 6:54 am)
பார்வை : 144

மேலே