ஒரு விகற்ப இன்னிசை வெண்பா அந்தரத்தில் தொங்குமந்த செங்கதிரோன்

செய்தி : கோல்ஹாப்பூரில் மணமகன் மணமகள் இருவரும் தொன்னூறு மீட்டர் உயரத்தில் தொங்கியிருந்தபடியே திருமண மாலைகளை மாற்றிக்கொண்டனர்.

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..

அந்தரத்தில் தொங்குமந்த செங்கதிரோன் சாட்சியாய்
மந்திர கோஷங்கள் விண்ணோர் இசைத்திட
யந்தரத்தில் தொங்கியிரு வர்மாலை மாற்றவே
பந்து பொழிந்தனரா சி

எழுதியவர் : (2-Aug-16, 9:20 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 64

மேலே