பல விகற்ப இன்னிசை வெண்பா பாடுபட்டு முன்னோர்கள் பெற்ற

பாடுபட்டு முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தை
நாட்டினி லுள்ளோர் சிலர்அண்டை நாட்டோடு
கூட்டமைத்து நாட்டமைதி சீர்குலைப்பார் யாவருமே
தீயாருள் தீயாரா வார்

எழுதியவர் : (15-Aug-16, 12:46 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 30

மேலே