லயனம் முறித்து எடுத்த சில சிறகுகள் -1

ஒவ்வொரு இளையவனும்.,
முயலுகிறான் ......,
தன் மனவெளியில் ஊடுருவி
ஆழப் பதிந்த உணர்வின் ரேகைகளை திருத்தி
அவன் வெளிகளை இன்பமாக்கிய
அந்த நினைவுகளை.........,



யாதென அறிய முடியாத அந்த தருணத்தை .....,
அவனின் முதல் காதலை
மீளுருவாக்கிப் பார்க்கிறான் .........,

ஒவ்வொருவனுக்கும் பின்னால் அவள் (selma ) இருக்கிறாள் .............,
சட்டென தோன்றி அவனின் வெளிகளை அழகாக்கிய அவள்.....,
இளவேனில் அவனை சூழ்ந்திருக்க ......,
தனிமையின் பொழுதுகளை இனிதாய் நகர்ந்த நிமிடங்களாய் மாற்றி ..........,
மூர்ச்சையாய் நகர்ந்த அவனின் இரவுகளை
இசையோடு நிறைத்து....................,

எழுதியவர் : ஹாதிம் (19-Aug-16, 7:48 pm)
பார்வை : 192

மேலே