நெஞ்சினில் மழை சாரல்

அன்று
நமக்குள் இருந்த இடைவெளியை கண்டு
மழை துளியும் பொறாமை கொண்டன
நான் செல்ல வழி விடுங்கள் என்று...
இன்று
என் மீது மோதும் மழை துளியும்
நெருப்பாய் எரிகின்றன - எந்தன்
அருகில் நீ இல்லாமல் -----!

எழுதியவர் : M . சரண்யா (22-Aug-16, 7:23 pm)
பார்வை : 224

சிறந்த கவிதைகள்

மேலே