M Saranya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  M Saranya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Aug-2016
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  16

என் படைப்புகள்
M Saranya செய்திகள்
M Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2023 8:36 pm

என் மொழிகள் உங்களை காயப்படுத்தும்
என்று தெரியாமல்,
மற்றவர்களை எண்ணி – உங்களை
காயப்படுத்திவிட்டேன் – இப்பொழுது
மன்னிப்பு என்ற தருணத்தில் – உங்கள்
முன்னால் நிற்கும் கைதியானேன் …..

“மன்னிப்பாயாக” .............

மேலும்

M Saranya - M Saranya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2016 5:52 pm

ஆழியில் சிற்பிக்குள் இருக்கும் அற்புத முத்து நீ ...
அலைகள் உன்னை மோதியும்
உயிர்கள் உன்னை தாக்கியும்
சீற்றங்கள் உன்னை தண்டித்தும்
மாற்றம் ஒன்றும் இன்றி - உன்
காயங்களை நெஞ்சுக்குள் மறைத்து
ஆயிரம் கற்களைக் கொண்டு செய்த
"மனப்பாறையாய் " - உன்
ஒட்டுமொத்த அழகையும் உனக்குள் பூட்டி - உன்
மனம் எனும் பாறையில் மறைத்து
இருட்டறைக்குள் நின்று - உன்னை
திறக்கவும் விடாமல், தொடவும் முடியாமல்
வெளிச்சம் காண நீயும் வராமல் - ஒரு
வட்டத்திற்குள் நிற்கும் அழகு சிற்பம் நீ ....

"ஏன் என்னை தண்டிக்கிறாய்"

உன் வெளிச்சம் என் மேல் வீச - உன்
அழகை கண்டா நான் - உன்னை
எடுக

மேலும்

சுமைகளின் ஓரத்தில் சுகமும் ஓர் பாரம் 14-Sep-2016 9:44 pm
M Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2016 5:52 pm

ஆழியில் சிற்பிக்குள் இருக்கும் அற்புத முத்து நீ ...
அலைகள் உன்னை மோதியும்
உயிர்கள் உன்னை தாக்கியும்
சீற்றங்கள் உன்னை தண்டித்தும்
மாற்றம் ஒன்றும் இன்றி - உன்
காயங்களை நெஞ்சுக்குள் மறைத்து
ஆயிரம் கற்களைக் கொண்டு செய்த
"மனப்பாறையாய் " - உன்
ஒட்டுமொத்த அழகையும் உனக்குள் பூட்டி - உன்
மனம் எனும் பாறையில் மறைத்து
இருட்டறைக்குள் நின்று - உன்னை
திறக்கவும் விடாமல், தொடவும் முடியாமல்
வெளிச்சம் காண நீயும் வராமல் - ஒரு
வட்டத்திற்குள் நிற்கும் அழகு சிற்பம் நீ ....

"ஏன் என்னை தண்டிக்கிறாய்"

உன் வெளிச்சம் என் மேல் வீச - உன்
அழகை கண்டா நான் - உன்னை
எடுக

மேலும்

சுமைகளின் ஓரத்தில் சுகமும் ஓர் பாரம் 14-Sep-2016 9:44 pm
M Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 2:18 pm

ஆண்: அழகே என் அழகே
எந்தன் அருகில் நீயடி
இன்றே தொலைந்தேன்
உன்னிடம் நானடி …….

பெண்: உயிரே என் உயிரே
எந்தன் அருகில் நீயடா
இன்றே இழந்தேன்
உன்னிடம் நானடா ……….

ஆண்: என் தோளில் நீ சாய்ந்து சாய்ந்து – என்
காதோரம் கதை பேச – மொத்தமாய்
என்னை மறந்து – விண்ணுக்குள்
பறக்கிறேனடி உன்னால் அன்பே ….

பெண்: நீ தொட்டு தொட்டு பேச – உன்
விழிகள் மின்னல் போன்று காதல் வீச
யாரும் இல்லா பூமியில் – நான்
என்னை ம

மேலும்

அழகுமிக்க வரிகள்.வார்த்தை அமைப்பு மிக அருமை வாழ்த்துக்கள் 14-Sep-2016 2:36 pm
மிகவும் அழகான காதல் பாடல்..ஒரு மெல்லிசையில் அழகிய ராகத்தில் அமையப்பெறும் வரிகள் 14-Sep-2016 6:46 am
M Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2016 4:33 pm

என் மடியில்
புத்தகம் விரித்து
வைத்திருக்கும் நிலையில்
உன் நினைவு வரவே
என் விழிகளில் இருந்து
வழிந்த கண்ணீரில்
புத்தகத்தில் இருந்த
எழுத்துக்கள் அனைத்தும்
கரைந்து போய் விட்டன …….

மேலும்

காகிதங்கள் மேல் எழுத்துக்கள் அழியும் ஆனால் மனதின் நினைவுகள் என்றும் அழியாது 12-Sep-2016 10:40 pm
M Saranya - bala0107 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2016 7:50 pm

உன்னை கண்ட நொடிப்பொழுதில் - நான்
என்னை இழக்க - உன்
அழகை சிறைப்பித்தேன் என் விழிகளில்
"உன் பிம்பம் "
என் இதயத்தில் எதிரொலிக்க - அதை
ஏற்க மறுத்த என் மனம் - என்
விழிகளுடன் சண்டையிட
ரத்த வெள்ளத்தில் என் இதயம்
கண்ணீர் கடலில் என் விழிகள்
போர்க்களத்தில் நிற்கும் என் (மனம்) உயிர்
"உன்னால் அன்பே"

மேலும்

அழகான வரிகள்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்... 28-Aug-2016 7:50 am
M Saranya - M Saranya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2016 7:14 pm

மங்கி மயக்கும் மாலை பொழுதில்
மழை சாரல் வீச
யாரும் இல்லா பூஞ்சோலையில்
நீயும் நானும் .....

மல்லிகை போன்ற - உன்
கண்கள் மையிட்டு காவியம் பேச
ரோஜா போன்ற - உன்
கன்னங்கள் வெட்கத்தில் வெளிர
தேன்போன்ற - உன்
இதழ்கள் மௌனம் பேச
தாலம் பூ வாசனை போன்ற - உன்
கருங்க்கூந்தல் என்னை தீண்ட
அன்னம் போன்ற - உன்
அசைவில்
ஓடை வளைவு போன்ற - உன்
மெல்லிடை அசைய - விடியற்ப்பொழுதில்
புல்லின் மேல் பனி துளி போல் - உன்
பொன்னுடல் மேனியில் - மழைத்துளிகள்
முத்தாக ஒளிர - என்னருகில்
என் காதல் கடலில் - பூத்திருக்கும்
"செந்தாமரை நீ"

மேலும்

அழகிய ஓவியம் காதல் அதன் உறைவிடம் காதலி 25-Aug-2016 11:01 am
மேலும்...
கருத்துகள்

மேலே