என் மகன்

என்ன தவம் செய்து
உன்னை ஈன்றேனோ -என் மகனே,
அன்னையை அன்பாக ,
தங்கையை தாயாக ,
தாரத்தை தன்னில் பாதியாக நேசிக்கின்றாயே ,
இனி ஒரு பிறவி இருந்தால்
உன் உயிரணுவில்
என் ஜனனம் தோன்ற வேண்டுகிறேன் -என் மகனே .....
என்ன தவம் செய்து
உன்னை ஈன்றேனோ -என் மகனே,
அன்னையை அன்பாக ,
தங்கையை தாயாக ,
தாரத்தை தன்னில் பாதியாக நேசிக்கின்றாயே ,
இனி ஒரு பிறவி இருந்தால்
உன் உயிரணுவில்
என் ஜனனம் தோன்ற வேண்டுகிறேன் -என் மகனே .....