யாகாவராயினும்

யாகாவராயினும் நா காக்க
*********************************

மனிதன் பேசும் வார்த்தைக்கெல்லாம்
நா தன்னைத் தானே கழுவிக் கொள்கிறது
உமிழ் நீரால்!!!

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Sep-16, 7:46 am)
பார்வை : 58

மேலே