உன் இதழினில் நன் சிரிப்பேன் - 10

கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருந்தது ....... இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்தம் ........ மாப்பிளை கோலத்தில் அமர்ந்திருந்தான் நகுல் ........ கெட்டிமேளம் முழங்க மங்கள நாணை அவள் முகம் பாராமல் கட்டினான் .... முதலிரவு அறைக்குள் நுழைந்த அவளை பார்த்ததும் திடுக்கிட்டான்......ஸ்ரித்திகா இங்கே எப்படி வந்தாள்..... அவள் விருப்பம் இல்லாமல் தன்னை மணந்து கொண்டாளோ என்று தானாகவே நினைத்து கொண்டு அவளை விட்டு விலகி நிற்க முடிவு செய்தான்..... நான்கு மாதம் கழித்து .... கணவனின் பாராமுகம் கண்டு அதற்கு காரணம் தெரியாவிட்டாலும்
அவனுக்கு வேண்டியதை ஸ்ரித்திகா செய்து கொண்டிருந்தாள் ..... நகுலோ அவளை வெறுக்கவும் முடியாமலும் விரும்பவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான்

எழுதியவர் : சுருதி சந்திரன் (6-Sep-16, 2:39 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 244

மேலே