பணம்

மனிதன் கண்டுபிடிப்பில்
மிகவும் ஆபத்தானது.....
சாதியும் மதமும்தான் என்றிருந்தேன்...
ஐயகோ...!
அதை விட ஆபத்தானது...
இன்று பணமாகிவிட்டது...!
பணம் இல்லையென்றால்...
பிணத்தை எரிக்கக் கூட முடியாத நிலை!
மனிதன் கண்டுபிடிப்பில்
மிகவும் ஆபத்தானது.....
சாதியும் மதமும்தான் என்றிருந்தேன்...
ஐயகோ...!
அதை விட ஆபத்தானது...
இன்று பணமாகிவிட்டது...!
பணம் இல்லையென்றால்...
பிணத்தை எரிக்கக் கூட முடியாத நிலை!