கொண்டாட்டமும்

வயலில்
புதிதாய்க் கட்டிய வீட்டில்,
மகன்..

ஊருக்கு வெளியே
ஒதுக்குப்புற வீட்டில்,
ஓரமாய்ச் சுவரோரம்-
உழுத கலப்பையும்,
உழைத்த அப்பாவும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Sep-16, 6:38 am)
பார்வை : 69

மேலே