தேவதையாய்

என் திரு அருகினிலே மதி நீ இணைவாயோ, என் வழி அருகினிலே உன் துணை தருவாயோ?நிழல் சுகம் தரும் மரம் போலே, உன் கரம் பெறும் வரம் அருள்வாயோ?, கடல் அலையினிலே வீசும் வலையினிலே சிக்கும் மீன் போலே, உன் மொழியினிலே உந்தும் அழகினிலே எனை சிறை வைத்தாயோ? வான் கண்ட நிலவொன்று, வந்தென் அருகில் இன்று, எனை இயக்கும் தேவதையாய்...!

எழுதியவர் : பாலகுமார் (10-Sep-16, 12:35 am)
Tanglish : thevathayaai
பார்வை : 361

மேலே