புரியும்
சுதந்திரத் தேவியே
நீ
அடிமை அரக்ககணை
அவிழ்த்து விட்டு
கொஞ்சம்
ஓய்வெடுத்துக் கொள்;
அப்போதுதான்
உன் பெருமை
எங்களுக்குப்
புரியும்
சுதந்திரத் தேவியே
நீ
அடிமை அரக்ககணை
அவிழ்த்து விட்டு
கொஞ்சம்
ஓய்வெடுத்துக் கொள்;
அப்போதுதான்
உன் பெருமை
எங்களுக்குப்
புரியும்