சின்ன S மன M சிதறல் S 04

சிலநேரம் .....
கனவு கன்னியாய் ....
வருகிறாய்....
சில நேரம் ....
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!

@@@

நீ
என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!

@@@

நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
என்று நம்பி விட்டேன் ....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Oct-16, 9:22 pm)
பார்வை : 239

மேலே