பா

பாவழிப் பாடகன்இப் பார்துறந்து போனபின்
மாமக்களும் கொடுந்துய ரடைந்திட...

சேவழிச்சென் றவீரனோ களப்புழு தியாக
கோவழிப் பாதைகாண மறந்துநீ போனதேன்...

#பா

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (6-Oct-16, 8:01 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 61

மேலே