கயமை

நிஜம் என்று
நெருங்கினேன்,
நிழல் என்றாய்,
இளைப்பாற
விரும்பினேன்,
கனவு என்றாய்,
கண் அயர்ந்தேன்
கண்டு விட,
கணப் பொழுதில்
கழுத்து நெரிபட,
கண்விழித்துப் பார்க்கையில்,
கயமை என்றாயே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (6-Oct-16, 4:10 pm)
பார்வை : 146

மேலே