ஏனடித் தென்றலே
மல்லிகைப் பூக்களுக்கு மணக்கத்தான் ஆசை
ரோஜாக்களுக்கு இதழ் விரிக்கத்தான்
ஆசை
செம்பருத்திக்கு இன்னும் சிவக்கத்தான் ஆசை
இந்த பூந்தென்றலுக்கு மட்டும்
எனை வருடிப் போக
ஏன் ஆசை இல்லையோ?!
மல்லிகைப் பூக்களுக்கு மணக்கத்தான் ஆசை
ரோஜாக்களுக்கு இதழ் விரிக்கத்தான்
ஆசை
செம்பருத்திக்கு இன்னும் சிவக்கத்தான் ஆசை
இந்த பூந்தென்றலுக்கு மட்டும்
எனை வருடிப் போக
ஏன் ஆசை இல்லையோ?!