பாவம் முனியம்மா என்ன செய்வா
வேலைக்காரி முனியம்மா புருஷன் வீட்டு வாசலிலே
தவமாய் நின்னிட்டு இருக்கான் , முனியம்மா
அங்கு வந்து பெறுகிறாள்
முனியம்மா : என்ன மச்சான் கொக்கு மாறி
வீட்டு வாசலிலேயே காத்து நிக்கறே
யாருக்காகவாம்?
புருஷன் : அடியே என் கண்ணே ; உனக்காகத்தான் டீ
இன்னிக்கு மாசம் முப்பது தேதி
கை ல காலணா இல்லை
அதான்............ உன் சுருக்கு பை ல
பேங்க் போல வெச்சு இருப்பையே , ஒரு
அம்பதோ ,நூறு எடுத்து உடு கண்ணு
தாகம் எடுக்குது ; நண்பர்கள் வேற
கடக்கிட்ட நின்னிட்டு இருக்காங்க
முனியம்மா : ஏன் யா வெக்கங்கெட்டவ
உன் சம்பளம் எண்ணெயை ஆச்சு
புருஷன் : அது அத்தனையும் குடிச்சு புட்டேன்
முனியம்மா : அடப்பாவி மனுஷ , நீ லாம் திருத்தவே
மாட்டையா; குடிச்சே அழிஞ்சி போறயா
புருஷன் : அடி தங்கமே ஆறிலும் சாவு, னூரிலேயும் சாவு
குடிகாரனுக்கு நித்யமும் வாழ்வே!
( அவகிட்டேந்து அம்பது ரூபா பிடுங்கி வாங்கிட்டு
வேகமா டாஸ்மாக் பக்கம் ஓடறான் )...