கண்டேன் காதலை
தொலைவினில் உன்னை
முதன்முறை கண்டு
தொலைந்தேனே!...
இதுவரை என்னை
ரசித்தது இல்லை
கரைந்தேனே!...
நீ பார்க்கும் வரையில்
நான் தனிமை சிறையில்...
கேட்காமல் தருவாய்
நான் வேண்டும் வரங்கள்...
இது போதுமே
என் மனம் குளிர
இனி போகுமே
என் உயிர் உன்
மடிதனில் குறையின்றி..