உணர்வுகள்

பிறக்கும் பொது பிறப்பை உணர்ந்தேன், என் அழுகையால்.

ஆனால் அந்த அழுகையை இப்ப உணர முடியவில்லை.

ஆனால் இறக்கும் போது இறப்பை உணர முடியும், இறப்பு இன்னும் வரவில்லையே!

எழுதியவர் : AGNI MS SIVA (25-Oct-16, 8:57 am)
Tanglish : unarvukal
பார்வை : 189

மேலே