உணர்வுகள்
பிறக்கும் பொது பிறப்பை உணர்ந்தேன், என் அழுகையால்.
ஆனால் அந்த அழுகையை இப்ப உணர முடியவில்லை.
ஆனால் இறக்கும் போது இறப்பை உணர முடியும், இறப்பு இன்னும் வரவில்லையே!
பிறக்கும் பொது பிறப்பை உணர்ந்தேன், என் அழுகையால்.
ஆனால் அந்த அழுகையை இப்ப உணர முடியவில்லை.
ஆனால் இறக்கும் போது இறப்பை உணர முடியும், இறப்பு இன்னும் வரவில்லையே!