பாசத்தின் பாகுபலி

என்னை தயக்கமின்றி தாங்கி நிற்கும் தந்தை யே !

உன் இயக்கமின்றி நான் இயங்கமறுப்பதும் உண்மையே !

என்னை பாந்தமாய் சுமந்து நிற்கும் பாகுபலியோ !

நான் உனக்கு பாரமாய் தான் இல்லையோ ?

இடைவெளி இடாமல் இறுக்கி பிடி

இருமல் வந்தால் கொஞ்சம் தளர்த்தி பிடி

கை இருக்கத்திலும் நிறைந்திருப்பது உன் அன்பின் நெடி

எழுதியவர் : விஜயகுமார் palaniswamy (25-Oct-16, 9:51 am)
பார்வை : 617

மேலே